சென்னையில் இடியோடு கனமழை பெய்யும்... வீட்டிலேயே பத்திரமா இருங்க
சென்னையில் இடியோடு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளதால் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் அதிகாலை தொடங்கிய மழை விட்டு விட்டு கொட்டி தீர்த்தது. இதனால் பல பகுதிகளி கனமழை இடியோடு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை
தென்சென்னையில் இன்றும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. சென்னையின் நகர் பகுதிகளிலும், புறநகரிலும் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.

இன்றும் இடியோடு கனமழை பெய்யும் எச்சரித்துள்ளதால் பொதுமக்கள் பத்திரமாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
#Thunderstorms moving in from East. Next round of #Chennairains after a brief respite. South areas could see heavier spells going by radar pic.twitter.com/umRJEaZ0eN
— Chennairains (@ChennaiRains) October 31, 2017












Click it and Unblock the Notifications