தத்தளிக்கும் தனுஷ்கோடி மீனவர்கள்.... கண்டுகொள்ளுமா அரசு?: வீடியோ
புயலில் அழிந்துபோன தனுஷ்கோடியில் வாழும் 300 குடும்பங்கள், தங்களுக்கு அரசு அடிப்படை தேவைகளை செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
Subscribe to Oneindia Tamil
ராமேஸ்வரம்: தனுஷ்கோடியில் அடிப்படை வசதிகள் இல்லாமல் மீனவ மக்கள் அவதியுறுகிறார்கள். அவர்களுக்கு அரசு உதவிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தின் தென்கோடியிலுள்ள தனுஷ்கோடி, 1964ஆம் ஆண்டு கோரப் புயலுக்கு இரையாகி மொத்த ஊரும் அழிந்து சின்னாபின்னமானது. அந்த நிமிடத்தில் இருந்து அந்த அழிவிலிருந்து மீண்டுவரவில்லை என்பது துயரம்.

இந்நிலையில் இன்னும் அங்கு 300 மீனவக் குடும்பங்கள் வாழ்கின்றனர். இவர்கள் தரை வலை மூலம் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், அங்கு மக்கள் வாழ அடிப்படைத் தேவையான மின்சாரம், குடிநீர், சாலை, போக்குவரத்து உள்ளிட்ட எந்த வசதிகளும் இல்லை. ஆகையால் அரசு தங்களுக்கு வாழ்வதற்கான அடிப்படை தேவைகளை செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications