கும்பகர்ணனை போல் தூங்காமல் உத்தரவுகள் மீது நடவடிக்கை எடுங்கள்.. தமிழக அரசை வெளுத்த ஹைகோர்ட்!
கும்பகர்ணனை போல் தூங்காமல் நீதிமன்றங்கள் பிறப்பிக்கும் உத்தரவுகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னை: கும்பகர்ணனை போல் தூங்காமல் நீதிமன்றங்கள் பிறப்பிக்கும் உத்தரவுகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மாவட்ட நூலகங்களில் முதல்நிலை நூலகர்களாக பணி புரிந்தவர்களை 3-ம் நிலை நூலகர்களாக மாற்றி அரசாணை வெளியிட்டது. இதனை எதிர்த்து நூலகர்கள் இருவர் தமிழ்நாடு நிர்வாக தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுத்தனர்.
அரசின் உத்தரவு மனுதாரர்களின் பதவி உயர்வுக்கு எந்த பாதிப்பயைும் ஏற்படுத்தக்கூடாது என்றும், பதவி உயர்வுக்கான விதிகளை வகுக்கவும் தமிழக அரசுக்கு தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

நூலகர்கள் மனு
மேலும் நூலகத்துறையில் பணியாற்றிய மணிகண்டன், அசோகன், மாதேஸ்வரன் உட்பட 4 பேரையும் கல்வித்துறைக்கு மாற்றி மாவட்ட நூலக அதிகாரிகளாக நேரடியாக நியமிக்கப்பட்டதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உத்தரவு ரத்து
இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் கல்வித்துறைக்கு மாற்றப்பட்ட நூலக அதிகாரிகளை 3-ம் நிலையில் இருந்து முதல் நிலைக்கு மாற்றிய உத்தரவை ரத்து செய்தது.

தூங்காதீங்க
மேலும் 17 ஆண்டுகளுக்கு பின் தற்காலிகமாக விதிகளை வகுத்த அரசு, மனுதாரர்களுக்கு வழக்கு செலவாக ரூ.25,000 தரவும் ஹைகோர்ட் உத்தரவிட்டது. மேலும் கும்பகர்ணனை போல் தூங்காமல் நீதிமன்றங்கள் பிறப்பிக்கும் உத்தரவுகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நம்புகிறோம்
இனியாவது நீதிமன்றங்கள் பிறப்பிக்கும் உத்தரவுகள் மீது அரசு நடவடிக்கை எடுக்கும் என நம்புவதாகவும் சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசை வெளுத்தது.
-
திருப்பரங்குன்றம் மலை அளவீடு.. தொல்லியல் துறை சொன்ன தகவல்.. உடனே ஐகோர்ட் போட்ட உத்தரவு! -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார் -
717 டாஸ்மாக்கை மூடுறதா சொன்னீங்களே! ஓட்டேரி லிஸ்ட்ல இல்லை? தமிழக அரசுக்கு ஜவாஹிருல்லா வைத்த டிமாண்ட் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications