850 மீட்டர் கடல் ஆழத்தில் சேற்றில் சிக்கியுள்ள டோர்னியர் விமானம்: சிக்னல் வீக்காகிறது
சென்னை: காணாமல்போன டோர்னியர் விமானம் கடலிலுள்ள சேற்று பகுதியில் மூழ்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 8ம் தேதி நாகப்பட்டிணம் கடல் பகுதியிலஇந்திய கடலோர காவல்படையின் டோர்னியர் ரக குட்டி விமானம் திடீரென மாயமானது. அதில் பயணித்த மூவர் குறித்தும் இன்னும் தகவல் வெளியாகவில்லை.
நீர்மூழ்கி கப்பல்களை பயன்படுத்தி தேடும் பணி நடக்கிறது. இதனிடையே, டோர்னியர் விமான கருப்பு பெட்டியில் இருந்து சிக்னல் கிடைக்க தொடங்கியது. ஆனால், அந்த சிக்னல் விட்டுவிட்டு கிடைக்கிறது.

இதற்கு காரணம், கடல் மட்டத்தில் இருந்து சுமார் 850 மீட்டர் ஆழத்திலும் தரையில் இருந்து சுமார் 65 கிலோ மீட்டர் தூரத்திலும் உள்ள பகுதியில் விமானம் விழுந்துள்ளதுதான் என்று கூறப்படுகிறது.
அந்த பகுதியில், கடலுக்கு அடியில் சேறு சகதி அதிகம் உள்ளது. எனவே, உள்ளே விழுந்த விமானம் சேற்றுக்குள் சிக்கியிருக்கலாம். எனவேதான் சிக்னல் சரியாக கிடைக்கவில்லை என்று விமானப்படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
"சிக்னல் வரும் இடத்தில் இருந்து 15 நாட்டிகல் மைல் தொலைவு வரை கடல் பகுதியை பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளோம். விரைவில் விமானத்தை மீட்டுவிடுவோம்" என்றார் அந்த அதிகாரி.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications