திருவாரூர் அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த விவசாயி பலி
திருவாரூர் அருகே மழையால் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த விவசாயி கலியபெருமாள் உயிரிழந்தார்.
Subscribe to Oneindia Tamil
திருவாரூர்: திருவாரூர் அருகே மணலகரத்தில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த விவசாயி கலியபெருமாள் உயிரிழந்தார்.
வடகிழக்கு பருவமழை சென்னை, காஞ்சி, திருவள்ளூர், கடலூர், நாகை, திருவாரூர் என கடலோர மாவட்டங்களை புரட்டி எடுத்து வருகிறது. திருவாரூரில் விளைநிலங்கள் மழைநீரில் மூழ்கிவிட்டன.

திருவாரூர் அருகே மணலகரம் கிராமத்தில் கலியபெருமாள் என்கிற விவசாயி வயலில் தேங்கியிருந்த மழை நீரை வெளியேற்றச் சென்றார். அப்போது அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததால் கலியபெருமாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
More From
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications