எல்லை தாண்டி மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் 5 பேர் கைது
சென்னை: ஆந்திர கடலோர எல்லையில் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக கடலோர காவல் படையினர் நேற்று முன்தினம் ராஜ்தரங் கப்பலில் தமிழக - ஆந்திர கடலோர எல்லை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது கடற்கரையில் இருந்து 70 கிலோ மீட்டர் தொலைவில் ஆந்திர கடல் எல்லை பகுதியில் அத்துமீறி நுழைந்து இலங்கை மீனவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்ததை பார்த்தனர்.
இதையடுத்து அந்த படகை பறிமுதல் செய்த அதிகாரிகள், அத்துமீறி நுழைந்து மீன்பிடித்து கொண்டிருந்த 5 இலங்கை மீனவர்களையும் சென்னை துறைமுகத்துக்கு அழைத்து வந்தனர். ஆனால் கடல் சீற்றம் காரணமாக படகு சென்னை துறைமுகத்திற்கு வந்து சேர்வதில் தாமதமானது.
இந்நிலையில் நேற்று காலை தமிழக கடலோர காவல் படையினர் கைது செய்த 5 இலங்கை மீனவர்களையும், அவர்களிடம் இருந்து கைப்பற்றிய படகையும் சென்னை துறைமுக போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து துறைமுக போலீசார், ஆந்திர கடல் எல்லை பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்ததாக இலங்கை மீனவர்கள் 5 பேரை கைது செய்தனர்.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications