ஜெ. மீதான வருமான வரி வழக்கில் துறை வாரியாக பிரச்சனையை தீர்க்க அனுமதிக்க கூடாது: கருணாநிதி
Subscribe to Oneindia Tamil

இதுகுறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை:
எழும்பூர் நீதிமன்றத்தில் கடந்த 18 ஆண்டுகளாக நடைபெற்று வரும் வருமானவரி வழக்கில், துறை வாரியாக பிரச்னையைத் தீர்த்துக்கொள்ள ஜெயலலிதா புதிதாக மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
மத்திய அரசும், பிரதமரும், குறிப்பாக வருமான வரித் துறையும் எச்சரிக்கையோடு இந்தப் பிரச்னையை அணுக வேண்டும்.
ஜெயலலிதா தரப்பினரின் கோரிக்கையை ஏற்று, துறைவாரியாக பிரச்னையை தீர்த்துக்கொள்ள அரசு முன்வந்தால், அது ஒரு தவறான முன்மாதிரியாக அமைந்து விடும்.
இது தவறு செய்வோரை ஊக்குவிப்பதாக ஆகிவிடும் என்பதை கவனத்தில் கொண்டு இப்பிரச்னையை மத்திய அரசு அணுக வேண்டும்.
இவ்வாறு கருணாநிதி அறிக்கையில் கூறியுள்ளார்.
More From
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி!












Click it and Unblock the Notifications