அரியலூர் விபத்து: ஓட்டுநர்களை தூக்கிலிட வேண்டும்- காடுவெட்டி குரு கொந்தளிப்பு!
அரியலூர்: அரசு பேருந்தும் டேங்கர் லாரியும் அரியலூர் அருகே மோதியதில் 13 பேர் பலியாகி சம்பவத்தைத் தொடர்ந்து ஓட்டுநர்களைத் தூக்கிலிட வேண்டும் என்று வன்னியர் சங்கத் தலைவர் ஜெ. குரு வலியுறுத்தியுள்ளார்.
அரியலூர் அருகேயுள்ள ஓட்டக்கோயில் என்ற இடத்தில் சென்றுகொண்டிருந்த அரசு பேருந்தும், டேங்கர் லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 13 பேர் பரிதாபமாக பலியாயினர். மேலும் 33 பேர் படுகாயமடைந்து அரியலூர் மற்றும் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மேல்சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து விபத்தில் பலியானவர்களின் உடல் அவரவர்கள் வீட்டினர் எடுத்துச் சென்றுள்ளனர். இந்நிலையில் ஒவ்வொருத்தருடைய வீட்டிற்கும் அரசியல் பிரமுகர்கள், தலைவர்கள் வந்து ஆறுதல் கூறி வருகின்றனர்.
இந்த விபத்து பற்றி வன்னியர் சங்கத் தலைவர் ஜெ குரு பேசுகையில், லைசென்ஸ் இல்லாமலும் முறையான பயிற்சி பெறாத ஓட்டுநர்களை வேலைக்கு அமர்த்திய வாகனத்தின் உரிமையாளரை கைது செய்து அந்த வாகனத்தை தடை செய்யவேண்டும் இந்த விபத்திற்கு காரணமான ஓட்டுநர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும்.
இந்த விபத்தில் இறந்தவர்களின் 75% பேர் வன்னிய இன மக்கள். நாகல் குழியில் மட்டும் மூன்று பேர். தேர்வு எழுத சென்றவர்கள் பிணமாக திரும்பி வந்துள்ளனர். இதனால் மிகவும் மன வேதனை அடைந்துள்ளேன். இந்த ஊர் மக்கள் அனைவரும் மிகவும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இவ்வாறு ஜெ.குரு பேசினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications