தம்பிதுரை, விஜயபாஸ்கர் மீது காவல்துரையில் புகார் அளித்த செந்தில் பாலாஜி - வீடியோ
கரூர் குப்பிச்சிபாளையத்தில் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையை கட்டுவதை தம்பிதுரை மற்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் தடுக்கிறார்கள் என அரவக்குறிச்சி எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி காவல்துறையில் புகார் அளித
கரூர்: லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை மற்றும் தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீது கரூர் அரவக்குறிச்சி எம்.எல்.ஏ. செந்தில் பாலாஜி, காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இது அதிமுகவுக்குள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் அரவக்குறிச்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி. இவர் லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை மற்றும் போக்குவரத்துத் துறை விஜயபாஸ்கர் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

அந்த புகாரில், ' தம்பிதுரையும் விஜயபாஸ்கரும் கரூர் குப்பிச்சிபாளையத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை கட்டுவதைத் தடுக்கிறார்கள்.வேறு இடத்தில் அரசு மருத்துவமனையை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் இருவரையும் கண்டித்து வரும் 28ஆம் தேதி, தாலுகா அலுவலகம் முன்பு உண்ணாவிரதம் இருக்க காவல்துறையினரிடம் அனுமதி கேட்டுள்ளார். காவல்துறை இந்த வழக்கைப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆளும் கட்சி சட்டமன்ற உறுப்பினர், தன் கட்சியினர் மீதே புகார் கொடுத்திருப்பது மிகுந்த சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.
-
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட்












Click it and Unblock the Notifications