தமிழக ஏடிஎம்களிலும் பணத்தட்டுப்பாடு.. எங்கெல்லாம் பிரச்சனை நிலவுகிறது?
தமிழகத்தில் உள்ள பெரும்பாலான ஏடிஎம்களில் கடுமையான பணத்தட்டுப்பாடு ஏற்பட்டு இருக்கிறது. இது மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video

சென்னை: தமிழகத்தில் உள்ள பெரும்பாலான ஏடிஎம்களில் கடுமையான பணத்தட்டுப்பாடு ஏற்பட்டு இருக்கிறது. இது மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.
தற்போது இந்தியாவில் திடீர் என்று ஏடிஎம்களில் பணத்தட்டுப்பாடு நிலவி வருகிறது. ஹைதராபாத்தில் தொடங்கிய இந்த தட்டுப்பாடு தற்போது இந்தியா முழுக்க பரவி உள்ளது. இதனால் மீண்டும் பணமதிப்பிழப்பு நடவடிக்கை கொண்டு வரப்படுமா என்ற பதற்றம் உருவாகி உள்ளது.

தமிழ்நாட்டிலும் கூட பணப்புழக்கம் குறைந்துள்ளது. எந்த ஏடிஎம் சென்றாலும் பணம் எடுக்க முடியவில்லை என்று குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. இது தற்காலிகமான பிரச்சனை என்று அருண் ஜெட்லி கூறியிருந்தாலும் மக்கள் அச்சத்தில் இருக்கிறார்கள்.
தமிழகத்தில் வேலூர், ஆம்பூர், திருவண்ணாமலையில் உள்ள பெரும்பாலான ஏடிஎம்கள், பணம் இல்லாமல் இருக்கிறது. அதேபோல் சென்னையில் மக்கள் அதிக பணம் எடுக்கும் ஏடிஎம்களில் பணம் இல்லை என்று தகவல் வெளியாகி இருக்கிறது.
திருநெல்வேலி உள்ளிட்ட தென்தமிழகங்களிலும் சில இடங்களில் பணம் இல்லை என்று கூறப்படுகிறது. முக்கியமாக பெரிய தொழிற்சாலைகள் இருக்கும் பகுதிகளில்தான் பணம் நிரப்பப்படவில்லை. இதனால் மீண்டும் பணமதிப்பிழப்பு ஏற்படுமா என்ற அச்சம் உருவாகி உள்ளது.
-
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications