அரை மணி நேரம் நேரில் சந்தித்த முருகன் - நளினி.. அரித்ரா குறித்து உருக்கம்
வேலூர்: வேலூர் சிறையில் முருகன் மற்றும் நளினி ஆகியோர் நேற்று சந்தித்துக் கொண்டனர். அரை மணி நேரம் இந்த சந்திப்பு நடந்தது.
இந்த சந்திப்பின்போது நளினி அழுத கண்களுடன் முருகனுடன் பேசியதாகவும், மகள் அரித்ரா குறித்தும், விடுதலை எப்போது என்பது குறித்தும் பேசியதாகவும் கூறப்படுகிறது.
15 நாட்களுக்கு ஒருமுறை இருவரும் சந்திப்பது வழக்கம். அதன்படி இந்த சந்திப்பு நேற்று நடந்தது. இதற்காக முருகனை, வேலூர் மகளிர் சிறைக்கு போலீஸார் அழைத்துச் சென்றனர். காலை ஏழரை மணிக்கு நளினியைச் சந்தித்தார் முருகன். இருவரும் அரை மணி நேரம் சந்தித்துப் பேசினர்.

இந்த சந்திப்பு முழுவதும் நளினி அழுத கண்களுடனேயே பேசியுள்ளார். மகள் குறித்துத்தான் நிறையப் பேசினார். விடுதலை குறித்தும் இருவரும் பேசியுள்ளனர்.
அரை மணி நேர சந்திப்புக்குப் பின்னர் முருகன் மீண்டும் சிறைக்குக் கொண்டு சென்று அடைக்கப்பட்டார்.
நளினி முருகன் தம்பதியின் மகள் அரித்ரா தற்போது லண்டனில் தங்கியுள்ளார். டாக்டருக்குப் படித்து வருகிறார். அவர் வேலூர் மகளிர் சிறையில்தான் பிறந்தார் என்பது நினைவிருக்கலாம்.
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications