தேர்தல் நாட்களில் மின்தடைக்கு 'தடை' கேட்டு தேர்தல் ஆணையம் கடிதம்...
சென்னை: தமிழகத்தில் வாக்குஒப்பதிவு மற்றும் ஓட்டு எண்ணிக்கை நாட்களில் தடையற்ற மின்சாரத்தை வழங்க வேண்டும் என தமிழ்நாடு மின்சார வாரியத்திடம் தேர்தல் ஆணையம் கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் வரும் 24ம் தேதி ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து வரும் மே மாதம் 16ம் தேதி நாடு முழுவதும் பதிவான ஓட்டுக்கள் எண்ணப்பட உள்ளன.

இதற்கிடையே கோடை காலம் ஆரம்பித்து விட்டதால் தமிழகத்தின் பல பகுதிகளில் மின்தடை நிலவுகிறது. எனவே மின்தடையால் தேர்தல் பணிகள் பாதிக்கப் படாமல் இருக்க முன்னெச்சரிக்கையாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார், தமிழ்நாடு மின்சார வாரியத் தலைவர் கே.ஞானதேசிகனுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
இது தொடர்பாக நேற்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பிரவீண்குமார் கூறியதாவது :-
வாக்குப்பதிவு அன்றும், ஓட்டு எண்ணிக்கை அன்றும் தடையற்ற மின்சாரம் வழங்கப் பட வேண்டும் என தமிழக மின்சார வாரிய தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளேன்.
வாக்குப் பதிவு இயந்திரங்கள் பேட்டரியில் இயங்குவதால், மின்சாரம் தடைபட்டாலும் வாக்குப் பதிவில் தடை இருக்காது.
மேலும், ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் பேட்டரியில் இயங்கும் விளக்குகள், மெழுகுவர்த்தி, தீப்பெட்டி ஆகியவற்றை தயார் நிலையில் வைத்திருக்கவும் தேர்தல் பணி அலுவலர்கள் அறிவுறுத்தப்படுவர்' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி












Click it and Unblock the Notifications