பலாத்காரம் செய்தவனுடன் சமரசம்.. சென்னை ஹைகோர்ட் உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்
சென்னை: பலாத்கார வழக்கில் குற்றவாளியுடன் சமரசமாக செல்வதற்காக சமரச மையத்தை அணுகுமாறு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தேவதாஸ் பிறப்பித்த உத்தரவு தவறானது என்று உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவரை மோகன் என்பவர் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் 2009ஆம் ஆண்டு அந்த சிறுமிக்கு குழந்தையும் பிறந்துள்ள்து.

இது தொடர்பான வழக்கை விசாரித்த கடலூர் மகிளா நீதிமன்றம் 2012ஆம் ஆண்டு மோகனுக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது. இதை எதிர்த்து மோகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.
இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தேவதாஸ், பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணும் குற்றவாளியும் சமரச மையத்தை அணுகி பிரச்சனைக்கு தீர்வு காணலாம் என உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவு கடுமையான விமர்சனத்துக்குள்ளானது.
பல்வேறு பெண்ணிய அமைப்புகளும் நீதிபதி தேவதாஸ் உத்தரவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கின. இது தொடர்பாக விசாரித்த உச்சநீதிமன்றமும், பலாத்கார வழக்கில் சமரச மையத்தை அணுக உத்தரவிட்டது சட்டவிரோதமானது...கண்டனத்துக்குரியது. இத்தகைய உத்தரவுகள் பெண்களின் கண்ணியத்துக்கு எதிரானது என்று தெரிவித்துள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications