ஊதிய உயர்வு கோரி கதறும் சத்துணவு ஊழியர்கள்
நெல்லை: சத்துணவு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு, ஓய்வூதியம் குறித்து அரசு மவுனம் காத்து வருவதால் ஊழியர்கள் பரிதவிப்பில் உள்ளனர்.
தமிழகத்தில் சத்துணவு திட்டத்தின் கீழ் பள்ளிகளில் ஓன்றே கால் லட்சம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். பால்வாடி மற்றும் ஊட்டசத்து மையங்களில் 1 லட்சம் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். சத்துணவு ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைகளை கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசு கண்டு கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த துறையில் சத்துணவு அமைப்பாளர், சமையலர், உதவியாளர் என பல பேர் இருந்தாலும் அவர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் மிகவும் குறைவு. சத்துணவு அமைப்பாளருக்கு ரூ.7 ஆயிரமும், சமையலர்,உதவியாளருக்கு ரூ.3 ஆயிரம் ஊதியமும் வழங்கப்பட்டு வருகிறது. இது தற்போதைய விலைவாசிக்கு எந்த விதத்திலும் பயனளிக்காது. இதனால் இதை ரூ.15 ஆயிரமாக உயர்த்தி வழங்க கோரிககை விடுத்து வருகி்ன்றனர். அதிமுக அரரசு பொறுப்பேற்ற உடன் இவர்களின் கோரிக்கை பரீசிலனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.
ஆனால் கடந்த நான்கு ஆண்டுகளாக தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதாக சத்துணவு ஊழியர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதுகுறித்த சத்துணவு மையத்தின் மாவட்ட தலைவர் ஜார்ஜ் கூறுகையில்,
சத்துணவு மானிய கோரிக்கையில் மாதாந்திர ஓய்வூதியம் குறைந்தபட்சம் ரூ.3500 ஓதுக்கப்படும் என எதிர்பார்த்தோம். ஓய்வூதிய தொகையையும் உயர்த்தி வழங்க வேண்டும் என எதிர்பார்த்தோம். ஆனால் அரசு எங்களது கோரிக்கைகளை கண்டுகொள்ளவில்லை.எனவே சட்டசபை கூட்ட தொடரிலேயே இதை முதல்வர் அறிவிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
-
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
"கொஞ்ச நேரம்.." என கொஞ்சியபோது காதலில் விழாதவர் உண்டோ? ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள் -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள் -
ஈரான் விரித்த வலையில் ஈரானே சிக்கிடுச்சு.. அமெரிக்காவே கவலைப்படும் அளவிற்கு நிலைமை கைமீறியது -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் ஆட்டம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ மாற்றங்கள்.. கவனிங்க! -
விட்டு விளாசிய பிடிஆர்! கோபத்தின் உச்சிக்கே போன குஷ்பு சுந்தர் சி.. மோதல் உச்சகட்டம்! என்ன நடக்குது? -
இஸ்லாமாபாத் டாக்ஸ்.. ட்ரம்ப் - ஈரான் டீல்.. இந்தியா மிஸ் செய்த சான்ஸ்? அடித்து தூக்கிய பாகிஸ்தான் -
அவ்ளோதான் முடிச்சுவிட்டீங்க போங்க.. ஒரே வரியில் தவெக பர்னிச்சரை சல்லி சல்லியாக்கிய ஸ்டாலின் -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
கோவை ஈஷா யோகா மையத்தில் எஸ்.பி.வேலுமணியுடன் பேசியது என்ன? உடைத்து பேசிய பிரேமலதா












Click it and Unblock the Notifications