மோடி எழுதிய புத்தகத்தை மாணவர்களிடம் சேர்க்க வேண்டும்.. செங்கோட்டையனிடம் தமிழிசை நேரில் வலியுறுத்தல்
பிரதமர் மோடியின் எழுதிய எக்ஸாம் வாரியர்ஸ் புத்தகத்தை, அனைத்து மாணவர்களிடமும் கொண்டு சேர்க்கவேண்டும் என அமைச்சர் செங்கோட்டையனிடம் பாஜக தலைவர் தமிழிசை வலியுறுத்தியுள்ளார்
Recommended Video

சென்னை: தமிழக பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனை நேரில் சந்தித்த பாஜக தலைவர் தமிழிசை, பிரதமர் மோடி எழுதிய புத்தகத்தை பரிசாக அளித்தார். மேலும் இதனை ஒவ்வொரு மாணவர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்
பிரதமர் மோடி எழுதிய "எக்ஸாம் வாரியர்ஸ்" புத்தகம் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. மாணவர்களின் தேர்வு பயத்தை போக்கும் விதமாக இந்த புத்தகத்தில் பல கருத்துகளை மோடி கூறியுள்ளதாகவும், பள்ளி படிக்கும் மாணவர்களுக்கு என்று பல பிரத்யேக பயிலும் வழிமுறைகள் இதில் உள்ளதாகவும் பாஜக தெரிவித்து வருகிறது.

இந்நிலையில் பாஜக மாநில தலைவர் தமிழிசை தமிழக பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனை அவரது அலுவலகத்தில் இன்று சந்தித்தார். அப்போது அவருக்கு பிரதமர் மோடி எழுதிய "எக்ஸாம் வாரியர்ஸ்" புத்தகத்தை தமிழிசை வழங்கினார். மேலும் இந்த புத்தகம் அனைத்து தமிழக மாணவ மாணவிகள் கையிலும் சேரும்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்
மேலும் பேசிய அவர், நீட் தேர்வுக்கு மாணவர்கள் சிறப்பாக தயாராகி வருவதாகவும், விரைவில் நீட் தேர்வில் தமிழக மாணவர்கள் சாதிப்பார்கள் என்றும் தமிழிசை தெரிவித்தார்.
-
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார் முதல்வர் விஜய்.. இன்று மோடியுடன் சந்திப்பு.. பக்காவாக ரெடியான மனு! -
அஸைன்மென்டுடன் இறங்கிய செங்க்ஸ், ஆதவ்.. ஆல் அவுட் ஆகும் அதிமுக.. அடுத்த விக்கெட் யார்? -
செங் இஸ் கிங்.. பாஜக பாலிடிக்ஸை கையிலெடுத்த விஜய்! அலறும் கூட்டணி கட்சிகள்! கன் மாதிரி நிற்கும் தவெக -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
திமுகவுடன் குதிரை பேரம் நடத்தியது யார்?.. எடப்பாடிக்கு செங்கோட்டையன் அடுக்கடுக்கான கேள்வி! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக












Click it and Unblock the Notifications