தேனி காட்டுத் தீயில் சிக்கிய சென்னை, ஈரோடு, திருப்பூர் மாணவிகள்
Recommended Video

தேனி: தேனி அருகே குரங்கணி காட்டு பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சென்னை, ஈரோடு, திருப்பூர் மாணவிகள் சிக்கிக் கொண்டனர். அவர்களில் 27 பேர் சென்னையைச் சேர்ந்தவர்களாவர்.
தேனி அருகே குரங்கணி காட்டுப் பகுதியில் இன்று காட்டுத் தீ ஏற்பட்டது. கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது.

இந்தப் பகுதியில் மலையேறும் பயிற்சியில் ஈடுபட சென்னை, ஈரோடு, திருப்பூர் மாணவிகள் வந்துள்ளனர். இதில் ஒரு மாணவி உயிரிழந்துவிட்டதாக கூறப்படுகிறது.
இந்த தீவிபத்தில் சிக்கியவர்கள் சென்னை மாணவிகள் என்பது தெரியவந்துள்ளது. அவர்கள் ஐடி ஊழியர்கள் என்றும் தெரியவந்துள்ளது.
இவர்கள் நேற்று காலை மலையேற சென்றுள்ளனர். இன்று மாலை அவர்கள் வெளியே வந்திருக்க வேண்டும். ஆனால் காட்டுத் தீயினால் அவர்களால் வெளியேற முடியாத சூழல் நிலவியது.
சென்னையை சேர்ந்த 25 மாணவிகளின் பெயர் பின்வருமாறு:
திவ்யா, மோனிஷா தனபால், ரேணு, பார்கவி, சிவசங்கரி, விஜயலட்சுமி, இலக்கியா சந்திரன், சுகானஆ, அகிலா, ஸ்வேதா, ஜெயஸ்ரீ, லேகா, நிவ்யா பிரக்ருதி, நிவேதா, ஷ்ரதா ஸ்ரீராமன், அனுவித்யா, ஹேமலதா, புனிதா, சாய்வசுமதி, சுபா, தேவி, பூஜா, மினா ஜார்ஜ், நிஷா, திவ்யா ஆகிய 25 மாணவிகள் காட்டுத்தீயில் சிக்கி தப்பியுள்ளனர்.
அருண், விபின் ஆகிய இரு இளைஞர்களும் மாணவிகளுக்கு துணையாக சென்றுள்ளனர். ஆகமொத்தம் 27 பேரும் சென்னை ஆவர்.
காட்டுத் தீயில் சிக்கியவர்களில் 7 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். அவர்களில் திருப்பூரை சேர்ந்த ராஜசேகர், பாவனா, சாதனா, ஈரோட்டை நேகா, சென்னையை சேர்ந்த மோனிஷா, சகானா, பூஜா ஆகியோர் மீட்கப்பட்டுள்ளனர்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications