ராம்குமார் மரணம்... இந்தக் கேள்விகளுக்கு கடைசி வரை பதிலே இல்லாமல் போயிருச்சே! #Ramkumar
Subscribe to Oneindia Tamil
சென்னை: சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார் விவகாரத்தில் கடைசி வரை பல கேள்விகளுக்கு விடையே கிடைக்காமல் போய் விட்டது. ராம்குமாரைப் போலவே இந்த வழக்கும் மர்மமான முறையில் முடிவுக்கு வந்துள்ளது.
ராம்குமார் கைதானது முதலே இந்த வழக்கி் பல முரண்பாடுகளை அனைவரும் பார்த்தனர். ஆனால் கடைசி வரைக்கும் அதை விளக்க போலீஸ் தரப்போ முயற்சிக்கரவே இல்லை. இப்போது ராம்குமார் மரணத்தாோடு அந்த சந்தேகங்களும் மர்மமாகவே போய் விட்டது.

ராம்குமார் கைது மற்றும் சுவாதி கொலை தொடர்பாக எழுப்பப்பட்ட பல கேள்விகள் தொடர்பான செய்திகள்:
- சுவாதிக்குப் பதிவு திருமணம் நடந்ததா?.. பெங்களூர் நண்பர்கள் உதவியை எதிர்பார்க்கும் ராம்குமார் தரப்பு!












Click it and Unblock the Notifications