"தல"யைக் காட்டி "தலைக்கவசம்” அணிய வலியுறுத்தும் கோவை போலீஸ்!
சென்னை: தமிழகத்தில் நடைபெறும் விபத்துகளில் ஆண்டுதோறும் ஏராளாமான பேர் இறக்கின்றனர், இதில் திடுக்கிடும் செய்தி என்னவென்றால் இறந்து போனவர்களில் 35% பேர் தலைக்கவசம் அணியாததால் உயிரிழக்கின்றனராம்.
இதைத் தடுக்க ஜூலை மாதம் 1ம் தேதியில் இருந்து தலைக்கவசம் அணிவதைக் கட்டாயமாக்கி, தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தற்போது தலைக்கவசம் அணிவதின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி தமிழ்நாடு போக்குவரத்து போலீசார் பல்வேறு விழிப்புணர்வு விளம்பரங்களை சாலைகளில் ஆங்காங்கே வைத்து இருக்கின்றனர்.

இதில் கோவை போலீசார் நடிகர் அஜீத் தலைக்கவசம் அணிந்து பைக் ஓட்டுவது போன்ற படத்தைப் பயன்படுத்தி பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
அஜீத் ஒரு நல்ல பைக் மற்றும் கார் ரேஸர் என்பதை விடவும் முக்கியமான ஒன்று, போக்குவரத்து விதிகளைப் பின்பற்றுவதில் அஜீத்தை அடித்துக் கொள்ள முடியாது. பயணத்தின் போது சீட் பெல்ட் அணிவது, தலைக்கவசம் அணிவது என்று போக்குவரத்து விதிகளை மதிக்கும் நபராக அஜீத் இருப்பதால் அவரின் படத்தைப் பயன்படுத்தி உள்ளனர் கோவை போலீசார்.
இந்த முயற்சியானது இளைஞர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. நடிகர்களின் படங்கள் இந்த மாதிரி நல்ல விஷயங்களுக்கு பயன்படுவதில் மகிழ்ச்சி தான்....
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications