யாழ். பல்கலை. மாணவர்கள் மீது தாக்குதல்- பேச்சுரிமைக்கான அச்சுறுத்தல்: அமெரிக்கா கண்டனம்
கொழும்பு: யாழ்ப்பாணத்தில் மாவீரர் நாள் நிகழ்வு தொடர்பாக மாணவர்கள் மீது போலீசும் ராணுவமும் இணைந்து தாக்குதல் நடத்தியதற்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், யாழ்ப்பாணத்தில் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது தவறான செயல். அமைதியான முறையில் நடைபெறும் போராட்டங்களை ஒடுக்கக் கூடாது. பேச்சுரிமைக்கு இலங்கையில் அச்சுறுத்தல் உருவாகியுள்ளது. யாழ்ப்பாணத்தில் நவம்பர் 28-ல் செய்தியாளர் ஒருவரும் கூட தாக்கப்பட்டுள்ளார். செய்தியாளர்கள் மீதான அரசு அதிகாரிகளின் அடக்குமுறை பத்திரிகை சுதந்திரத்தைப் பாதிக்கும்'' என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
மாவீரர் நாளை முன்னிட்டு யாழ். பல்கலைக் கழக மாணவிகள் விடுதியில் ராணுவத்தினர் சோதனை மேற்கொண்டதே பிரச்சனைக்கு காரணமாகும். மாவீரர் நாளுக்கு மறுநாள், சோதனை நடவடிக்கையைக் கண்டித்து போராட்டம் நடத்திய மாணவர்களை போலீசாரும்- ராணுவத்தினரும் இணைந்து கொடூரமாக தாக்கியனர். இந்தப் போராட்டத்தின் போது செய்தியாளர்களும் தாக்கப்பட்டனர். மேலும் உதயன் நாளிதழின் ஆசிரியரும் தாக்குதலுக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.
-
பாகிஸ்தான் கூட டிரம்ப்பை மதிக்கல.. அமெரிக்காவை சீண்டும் ஷெரீப் அரசு.. இனி தான் இருக்கு சம்பவம்! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இரவோடு இரவாக பொழிந்த குண்டு மழை.. அமைதி பேச்சுவார்த்தை நடக்கும் போது டிரம்ப் தாக்குதல்.. பதற்றம் -
சமாதான பேச்சுவார்த்தைக்கு நடுவே வேலையை காட்டிய டிரம்ப்.. ஈரானுக்கு எதிராக அமெரிக்கா திடீர் தாக்குதல் -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம்












Click it and Unblock the Notifications