இந்திய ராணுவத்தில் சேர வேண்டுமா? கோவையில் ஆள் சேர்ப்பு முகாம்.. எப்படி விண்ணப்பிப்பது?
இந்திய ராணுவத்தில் சிப்பாய் பல்வேறு பணிகளுக்காக கோயம்புத்தூரில் ஆள் சேர்ப்பு முகாம் நடத்தப்படுகிறது.
கோயம்புத்தூர்: இந்திய ராணுவத்தில் சிப்பாய் பல்வேறு பணிகளுக்காக கோயம்புத்தூரில் ஆள் சேர்ப்பு முகாம் நடத்தப்படுகிறது.
இந்திய ராணுவத்தில் சேர்வது இப்போதும் இளைஞர்களுக்கு பெரிய கனவு. முக்கியமாக தமிழக இளைஞர்கள் பலர் எப்போதும் இந்திய ராணுவத்தில் சேர்வதை தங்களுக்கு விருப்பமான வேலையாக பார்க்கிறார்கள். அவர்களுக்காக தற்போது கோயம்புத்தூரில் ராணுவ வேலைக்கு ஆட்சேர்ப்பு நடக்க உள்ளது.

இந்திய ராணுவத்தில் சிப்பாய் பல்வேறு பணிகளுக்காக இந்த ஆள் சேர்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க 1 அக்டோபர் 2020 தேதியின்படி 17 வயது 6 மாதங்கள் நிரம்பியிருக்க வேண்டும். மொத்தம் 23 வயதுக்கும் குறைவாக இருக்க வேண்டும்.
அதிலும் மிக முக்கியமாக கொங்கு மண்டலத்தையும் அதை சுற்றியுள்ள பகுதியை சேர்ந்தவர்களும் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க முடியும். அவர்களுக்கு இதில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூர், திண்டுக்கல், நீலகிரி, கிருஷ்ணகிரி, நாமக்கல்,திருப்பூர், தர்மபுரி, ஈரோடு, மதுரை, தேனி, சேலம், ஆகியோருக்கு இந்த தேர்வில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.
முகாம் நடக்கும் இடம்: மே மாதம் 5 முதல் 17 ஆம் தேதி வரையில் கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் இந்த முகாம் நடைபெறுகிறது.
விண்ணப்பம்: மார்ச் 21 ஆம் தேதி முதல் ஏப்ரல் 19 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
எப்படி; www.joinindianarmy.nic.in என்ற இணையதள பக்கத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
-
என் மகனுக்கே வேலை இல்லைங்க? அடோப் நிறுவன இயக்குனரே லிங்க்டு-இன் தளத்தில் வேண்டுகோள் -
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications