தமிழகத்தில் இன்று
துபாய்:
ஐக்கிய அரபு நாடுகளைச் சேர்ந்த எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனம், செப்டம்பர் முதல் துபாயிலிருந்து சென்னைக்கு விமான சேவையை மேற்கொள்ள முடிவுசெய்துள்ளது.
எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவன பொது மேலாளர் மாரிஸ் ஃபிளாநாகான் கூறுகையில், செப்டம்பர் முதல் இந்தியாவிற்கு விமானம் விடுவதற்கு நாங்கள்செய்துள்ளோம். 1000 இருக்கைகளுடன் இந்த விமானங்கள் இருக்கும்.
ஐக்கிய அரபு நாடுகளிலிருந்து மும்பை மற்றும் டெல்லி நகரங்களுக்கு கடந்த 15 ஆண்டுகளாக விமான சேவை நடந்து வருகிறது. தற்போது முதல்முறையாக சென்னைக்கு விமானம் விடப்படவுள்ளது.
அதிகமான பயணிகள் பயனடையும் விதத்தில் நாங்கள் விமானத்தில் இருக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் தீர்மானித்துள்ளோம்.
அடுத்த கட்ட நடவடிக்கையாக பெங்களூர், திருவனந்தபுரம், கொச்சி ஆகிய நகரங்களுக்கும் விமானங்கள் இயக்கப்படும் என்று அவர் கூறினார்.
யு.என்.ஐ.
-
இந்தியாவை தாக்க பெரிய சதி.. பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடர்பில் இருந்த 9 பேர் கைது.. பகீர் பின்னணி -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications