தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
மின்சாரம் பாய்ந்து 5 சிறுவர்கள் சாவு
காசர்கோடு:
கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்திலுள்ள எத்தோடி என்ற இடத்தில் மின்சாரம்பாய்ந்து ஆறு பள்ளிச் சிறுவர்கள் இறந்தனர்.
திங்கள்கிழமை இரவு நடந்த இந்த சம்பவத்தில் சகீர் ஹுசேன் (7), மரியம் பெளசியா(8), அயிஷாத் தஹிரா (10), அஸ்மா (5), அப்துல் சலாம் (7), அப்துல் முத்தலிப் (6)ஆகியோர் இறந்தனர்.
பள்ளியிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, வயலில் கிடந்த மின்சார வயரைதஹிரா மிதித்துள்ளார். அவர் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. அவரைக்காப்பாற்றுவதற்காக மற்றவர்கள் முயன்றபோது அவர்கள் மீதும் மின்சாரம் பாய்ந்தது.
யு.என்.ஐ.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications