தர்மபுரியில் பெண் சிசு கொலை
Subscribe to Oneindia Tamil
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மொல்லஹல்லி புதூர் கிராமத்தில் பிறந்த பெண் குழந்தையை அதன் பெற்றோரும்,அதன் பாட்டியும், தாத்தாவும் சேர்ந்து கொலை செய்தனர்.
இதையடுத்து இந்தக் கொலையில் தொடர்புடையவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று மாவட்டபோலீஸ் கண்காணிப்பாளர் மஞ்சுநாத் தெரிவித்தார்.
கடந்த வாரம் இந்த ஊரைச் சேர்ந்த கவிதா என்ற பெண்ணுக்கு மூன்றாவதாகப் பெண் குழந்தை பிறந்தது.அக்குழந்தையை விரும்பாத அதன் பெற்றோர்களும், தாத்தா, பாட்டியும் சேர்ந்து கொலை செய்தனர் என்றுமொல்லஹல்லிபுதூர் கிராம அதிகாரி புகார் கொடுத்தார் என்றார் மஞ்சுநாத்.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications