For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

450 லட்சம் லிட்டர் கெரசின்

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

குஜராத்தில் பூகம்பம் பாதித்த பகுதிகளில் உள்ளவர்களுக்கு கூடுதலாக 450 லட்சம் லிட்டர் மண்ணெண்ணையைமத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயு துறை அமைச்சர் ராம் நாயக் இதுகுறித்துக் கூறுகையில்,மாதந்தோறும் குஜராத்திற்கு ஒதுக்கப்படும் அளவை விட கூடுதலாகவே மண்ணெண்ணை ஒதுக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 27 முதல் பிப்ரவரி முதல் வாரம் வரையிலான காலத்தில், மொத்தம் 20.47 லட்சம் லிட்டர் டீசலும், 8.62லட்சம் லிட்டர் மண்ணெண்ணை ஒதுக்கீடு

செய்யப்பட்டுள்ளது என்றார் அவர்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X