For Daily Alerts
Just In
குப்பைத் தொட்டியில் அடைக்கலமாகும் பெண் சிசுக்கள்
சென்னை:
சென்னையில் குப்பைத் தொட்டியில் பெண் சிசுக்களை போட்டு விட்டுப் போவது இன்னும் நின்றபாடில்லை.
பிறந்து சில மணி நேரத்திலேயே அந்தக் குழந்தை குப்பைத் தொட்டியில் போடப்பட்டதாக மருத்துவர்கள் கூறினர். கள்ளக் காதல் அல்லது தகாத உறவில்அந்தக் குழந்தை பிறந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
Comments
Story first published: Thursday, September 20, 2001, 5:30 [IST]