விஷக் காளானைச் சாப்பிட்ட 11 பேர் மயக்கம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
திருவண்ணாமலை அருகே காளானைச் சாப்பிட்ட 11 பேர் மயங்கி விழுந்தனர். அனைவரும் தற்போதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பின்னர் இதை வீட்டிலுள்ள 11 பேரும் சாப்பிட்டுள்ளனர். சாப்பிட்ட கொஞ்ச நேரத்திலேயே அனைவருக்கும்வாந்தியும், மயக்கமும் ஏற்பட்டது. இதையடுத்து அனைவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
தனியார் மருத்துவமனை ஒன்றில் அனைவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. கதிர்வேலு என்ற சிறுவன் மட்டும்மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டான்.
சாந்தி சமையல் செய்தது விஷக் காளானாக இருக்கலாம் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இந்த செய்தியறிந்தஅமைச்சர் எஸ்.எஸ்.திருநாவுக்கரசு உடனடியாக தானியம்பாடி தனியார் மருத்துவமனைக்கு விரைந்து வந்துசிகிச்சை பெற்றவர்களைப் பார்த்து ஆறுதல் கூறினார்.
More From
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications