விஷக் காளானைச் சாப்பிட்ட 11 பேர் மயக்கம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
திருவண்ணாமலை அருகே காளானைச் சாப்பிட்ட 11 பேர் மயங்கி விழுந்தனர். அனைவரும் தற்போதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பின்னர் இதை வீட்டிலுள்ள 11 பேரும் சாப்பிட்டுள்ளனர். சாப்பிட்ட கொஞ்ச நேரத்திலேயே அனைவருக்கும்வாந்தியும், மயக்கமும் ஏற்பட்டது. இதையடுத்து அனைவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
தனியார் மருத்துவமனை ஒன்றில் அனைவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. கதிர்வேலு என்ற சிறுவன் மட்டும்மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டான்.
சாந்தி சமையல் செய்தது விஷக் காளானாக இருக்கலாம் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இந்த செய்தியறிந்தஅமைச்சர் எஸ்.எஸ்.திருநாவுக்கரசு உடனடியாக தானியம்பாடி தனியார் மருத்துவமனைக்கு விரைந்து வந்துசிகிச்சை பெற்றவர்களைப் பார்த்து ஆறுதல் கூறினார்.
More From
-
போக்குவரத்து ஊழியர்களின் முக்கிய கோரிக்கைகள்.. தமிழக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications