ஆசிரியர் தேர்வு: அரசுக்கு கி.வீரமணி கோரிக்கை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பட்டதாரி ஆசிரியர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும்போது பணி மூப்பு (முதலில்பதிவு செய்தவர்கள்) மற்றும் இட ஒதுக்கீட்டு அடிப்படையில் பணியிடம் ஒதுக்கப்படவேண்டும் என்று திராவிடர் கழக பொதுச் செயலாளர் கி.வீரமணி கோரிக்கைவிடுத்துள்ளார்.
இதுகுறித்து சென்னையில் புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில்,
நேர்முகத் தேர்வு மற்றும் எழுத்துத் தேர்வு மூலம் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களைநிரப்ப அரசு முடிவு செய்துள்ளது தவறான முடிவாகும்.
இதனால் அரசுக்கு அவப் பெயரே கிடைக்கும். மேலும், ஊழல் நடக்கவும் வாய்ப்புஏற்படும்.
எனவே இந்த முடிவை கைவிட்டு விட்டு, பதிவு மூப்பு, இட ஒதுக்கீட்டு அடிப்படையில்ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று முதல்வர் மற்றும் கல்விஅமைச்சரை கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.
More From
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications