டெங்கு காய்ச்சல் அபாயம்: கோவையில் 50 பன்றிகள் விஷ ஊசி போட்டுக் கொலை
கோயம்புத்தூர்:
கோயம்புத்தூர் நகரில் பன்றிகளை தேடிப் பிடித்து சுட்டுக் கொல்லும் பணியில் மாநகராட்சி நிர்வாகம்ஈடுபட்டுள்ளது.
பன்றிகளால் விஷக் காய்ச்சல், மூளைக் காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் பரவுவதால் அவற்றை வளர்க்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து கோயம்புத்தூர் மாநகராட்சி ஊழியர்கள் பன்றிகளைத் தேடிப் பிடித்து கொல்லும் பணியில்ஈடுபட்டுள்ளனர்.
நேற்று மட்டும் 50க்கும் மேற்பட்ட பன்றிகள் பிடிக்கப்பட்டு, விஷ ஊசி போட்டுக் கொல்லப்பட்டன. தொடர்ந்துபன்றி வேட்டை நடக்கும் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது.
பன்றிகளை வளர்ப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கோயம்புத்தூர் மாநகராட்சி எச்சரிக்கைவிடுத்துள்ளது.
சமீபத்தில் தான் டெங்கு காய்ச்சல் அபாயம் காரணமாக சேலம் மாநகரில் சுற்றித் திரியும் பன்றிகளைச் சுட்டுக்கொல்ல அம்மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
-->
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications