For Daily Alerts
Just In
திருநாவுக்கரசர் பரிந்துரையால் 3 பேருக்கு பிரதமர் உதவி
சென்னை:
மத்திய கப்பல் துறை அமைச்சர் திருநாவுக்கரசர் பரிந்துரையின் பேரில் தமிழகத்தைச் சேர்ந்த 3 பேருக்கு பிரதமர்வாஜ்பாய் மருத்துவ நிதியுதவி அளித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் பிளவிடுத்தி என்ற இடத்தைச் சேர்ந்த செல்வராஜ், தஞ்சாவூர் மாவட்டம் ஆவணம்கிராமத்தைச் சேர்ந்த அப்துல்கரீம் ஆகியோருக்கு தலா ரூ. 30,000 நிதியுதவியும், புதுக்கோட்டையைச் சேர்ந்தபாண்டிமணிக்கு ரூ. 20,000 நிதியுதவியும் அளித்துள்ளார் பிரதமர்.
இதய மாற்று மற்றும் சிறுநீரக அறுவைச் சிகிச்சைக்காக இந்த நிதியுதவியை 3 பேரும் கோரியிருந்தனர்.
Comments
Story first published: Saturday, November 16, 2002, 5:30 [IST]