கிருஷ்ணா பிடிவாதத்தால் தமிழகத்துக்கு ரூ.3,000 கோடி நஷ்டம்: பொன்னையன்
Subscribe to Oneindia Tamil
நாமக்கல்:
காவிரி விவகாரத்தில் கர்நாடக முதல்வர் கிருஷ்ணாவின் பிடிவாதப் போக்கு காரணமாக தமிழகத்திற்கு ரூ.3,000கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தமிழக நிதி அமைச்சர் பொன்னையன் கூறினார்.
நாமக்கல்லில் நிருபர்களிடம் அவர் கூறுகையில்,
தமிழகத்திற்கு காவிரியில் நீர் திறந்து விடவே மாட்டோம் என்று கிருஷ்ணா தேவையில்லாமல் வறட்டுப்பிடிவாதத்தில் ஈடுபட்டார்.
இதனால் காவிரி டெல்டா பகுதிகளில் நடைபெற்றிருக்க வேண்டிய குறுவை சாகுபடி முற்றிலுமாக அடிபட்டுப்போனது.
இதனால் தமிழகத்திற்கு ரூ.3,000 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப் படி தற்போது திறந்துவிட்டுள்ள நீரை ஆரம்பத்திலேயே கர்நாடக அரசு திறந்துவிட்டிருந்தால் இந்த அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டிருக்காது என்றார் பொன்னையன்.
-->
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications