சென்னையில் வீட்டில் தனியே இருந்த பெண் கொலை: நகைகள் கொள்ளை
Subscribe to Oneindia Tamil
Recommended Video

ஹார்லிக்ஸ் சூப்பர் கிட்ஸ் அவார்ட்ஸ்- வீடியோ
சென்னை:
சென்னையில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணைக் கொன்று ரூ. 1 லட்சம் மதிப்புள்ள நகைகள்கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
சென்னை புறநகர்ப் பகுதியான ராமபுரம் நடேசன் நகரைச் சேர்ந்தவர் வீரராகவன். இவரது மனைவி கஸ்தூரி.நேற்றிரவு வீரராகவன் வெளியே சென்றிருந்தார். கஸ்தூரி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.
அப்போது இவரது வீட்டுக்குள் நுழைந்த கொள்ளையர்கள் கஸ்தூரியை அடித்துக் கொலை செய்தனர். பின்னர்வீட்டில் இருந்த ரூ. 1.5 லட்சம் மதிப்புள்ள நகைகளைத் திருடிக் கொண்டு தப்பிவிட்டனர். இது தொடர்பாகபோலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
More From
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications