காவிரியில் நீர் விடக் கோரி பா.ம.க. ஆர்ப்பாட்டம்
திருச்சி:
காவிரி டெல்டா பகுதி விவசாயிகளுக்கு கர்நாடக அரசு உடனடியாக காவிரியில் தண்ணீர் திறந்து விடக் கோரிதிருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு பாட்டாளி மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
காவிரி டெல்டா பகுதிக்கு திறந்துவிடப்பட்டு வந்த மேட்டூர் அணை நீர் நிறுத்தப்பட்டு விட்டது. இந் நிலையில்பவானி ஆற்று நீரைத் திறந்து விட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. ஆனால் இது எந்தளவுக்குப் பயன் தரும்என்று கூற முடியாது என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
மேட்டூர் அணை நின்று போனதால் சம்பா பயிரை சாகுபடி செய்ய முடியாமல் விவசாயிகள் பெரும் சோகத்தில்மூழ்கியுள்ளனர். இந் நிலையில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் அக் கட்சியின் தலைவர் ஜி.கே.மணி தலைமையில்இன்று திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தின்போது கர்நாடக அரசு காவிரியில்உடனடியாக தண்ணீர் திறந்து விட மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைவிடுக்கப்பட்டது.
-
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications