சாலை விபத்தில் 3 பெண்கள் பலி-19 பேர் படுகாயம்
சிவகங்கை: சிவகங்கை அருகே திருமண வீட்டார் சென்ற வேன் விபத்துக்குள்ளானதில் 3 பெண்கள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். புதுமாப்பிள்ளை உள்பட 19 பேர் படுகாயமடைந்தனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தியைச் சேர்ந்த நந்தகுமாருக்கும், மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த ஜான்சி ராணிக்கும் நேற்று கல்யாணம் நடந்தது. கல்யாணத்தை முடித்துக் கொண்டு திருப்பாச்சேத்தியிலிருந்து திருமங்கலத்துக்கு திருமண வீட்டார் வேனில் கிளம்பினர்.
அப்போது எதிரே கரும்பு ஏற்றிக் கொண்டு வந்த டிராக்டர் வேனில் மோதியது. இதில் வேனில் பயணம் செய்த சீனியம்மாள், செல்லத்தாய், அன்னபூரணி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
புதுமாப்பிள்ளை நந்தகுமார் உள்ளிட்ட 19 பேர் படுகாயமடைந்தனர். இதில் நந்தகுமாரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்தவர்கள் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
-
சிவகங்கையில் 13 ஆம் நூற்றாண்டை சேர்ந்த ஆசிரியம் கல்வெட்டு கண்டெடுப்பு! வியந்து பார்த்த மக்கள் -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications