மதிமுக பஞ்சாயத்து தலைவருக்கு சரமாரி வெட்டு
Subscribe to Oneindia Tamil
சுரண்டை: மதிமுகவைச் சேர்ந்த பஞ்சாயத்துத் தலைவர் சரமாரியாக வெட்டப்பட்டார்.
சுரண்டை அருகே உள்ள ராஜாபாண்டியை சேர்ந்தவர் ஆறுமுகசாமி. மதிமுக கீழப்பாவூர் ஓன்றிய இளைஞரணி வடக்கு பகுதி செயலாளரான இவர் ராஜபாண்டி பஞ்சாயத்து தலைவராகவும் உள்ளார்.
இந் நிலையில் நள்ளிரவு 12 மணியளவில் பஸ் நிலையம் அருகே அவர் தனியே சென்றபோது அரிவாளுடன் வந்த 4 பேர் கொண்ட கும்பல் அவரை சாரமரியாக வெட்டியது.
இதில் பலத்த வெட்டுபட்ட ஆறுமுகசாமி ரத்த வெள்ளத்தில் சரிந்தார். அவரை உறவினர்கள் மீட்டு பாளை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
தப்பியோடிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
More From
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications