பொய் வழக்கு-வக்கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்பு
Subscribe to Oneindia Tamil
துறையூர்: திருச்சி மாவட்டத்தில் வழக்கறிஞர் மீது போலீஸார் பொய் வழக்கு செய்துள்ளதை கண்டித்து வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதனால் போலீசாருக்கும் வழக்கறிஞர்களுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது.
திருச்சி மாவட்டம், துறையூரைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் முருகேசன். இவர் மீது ஒரு சம்பவம் தொடர்பாக முசிறி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்று துறையூர் வக்கீல்கள் போர்க்கொடி உயர்த்தினர். துறையூர் வழக்கறிஞர்களின் கோரிக்கையை ஆதரித்து, முசிறி மற்றும் திருச்சி மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் வழக்கை வாபஸ் பெற வலியுறுத்தி கடந்த இரண்டு தினங்களாக நீதிமன்ற புறக்கணிப்பிலும் வழக்கறிஞர்கள் ஈடுபட்டனர். இதனால் வழக்கறிஞர்கள், மோதல் உச்சகட்டத்தை அடைந்துள்ளது.
More From
-
திருச்சி நர்சிங் மாணவி உயிரிழப்புக்கு தரமற்ற மருந்தே காரணம்.. ஆய்வறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல் -
சூடம் ஏற்றி.. தீபாராதனை காட்டி.. விஜய்-க்கு சிலை வைத்து கும்பிடும் திருச்சி தொண்டரின் குடும்பம் - வீடியோ -
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
திருச்சியில் பட்டப்பகலில் கொடூரம்.. 17 வயது பெண்ணை காரில் கடத்தி பலாத்காரம்.. போலீஸ் தீவிர வலைவீச்சு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
திருச்சி மேடையில் அதை பேசியிருக்கனும்.. முதல்வர் விஜய்யின் உரை ஏமாற்றம்! ஆதங்கப்பட்ட அன்புமணி -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது












Click it and Unblock the Notifications