கருப்புப் பண முதலைகள் 17 பேருக்கு நோட்டீஸ்-பிரணாப் தகவல்
Subscribe to Oneindia Tamil
கொல்கத்தா: ஸ்விஸ் வங்கிகளில் கருப்புப் பணத்தைக் குவித்து வைத்துள்ள 17 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக கூறியுள்ளார் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி. ஆனால் அவர்கள் யார் என்ற விவரத்தை பகிரங்கமாக தெரிவிக்க முடியாது என்று பிடிவாதமாக கூறியுள்ளார்.
இதுகுறித்து பிரணாப் முகர்ஜி கூறுகையில், சிலருடைய பெயர்கள் எங்களுக்குக் கிடைத்துள்ளது. அதில் உள்ள 17 பேருக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டுள்ளோம். இந்த பெயர்களை பகிரங்கமாக வெளியிட முடியாது. சுப்ரீம் கோர்ட் விசாரணையின்போது இதைத் தெரிவிப்போம்.
இந்தத் தகவல்களை வரி ஏய்ப்பு, வரி வசூலிப்பு ஆகியவற்றுக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என சுவிஸ் வங்கிகள் நிபந்தனை விதித்திருப்பதால் பகிரங்கமாக இவற்றை வெளிப்படுத்த முடியாத நிலை உள்ளது என்றார் பிரணாப் முகர்ஜி.
More From
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications