For Daily Alerts
Just In
திமுக அரசால் விடுவிக்கப்பட்ட 1405 கைதிகளின் தற்போதைய நிலை என்ன?-சாமி வழக்கு
இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், கடந்த திமுக ஆட்சிக்காலத்தின்போது அண்ணா நூற்றாண்டு பிறந்த நாளையொட்டி 1405 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். அவர்களில் பலர் கடுமையான குற்றங்களைச் செய்த குற்றவாளிகள். திமுகவைச் சேர்ந்தவர்கள்.
இவர்களின் தற்போதைய நிலை என்ன என்பது குறித்து தமிழக அரசு விளக்கமளிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார் சாமி.
இன்று இந்த மனுவைப் பரிசீலித்த உயர்நீதிமன்ற பெஞ்ச் வழக்கை விசாரணைக்கு ஏற்றது. மேலும் இதுதொடர்பாக விளக்கம் அளிக்குமாறு தமிழக அரசு வக்கீலுக்கு கோர்ட் உத்தரவிட்டது.
Comments
English summary
Janatha party president Subramaniam Swamy has filed a petition with Madras HC seeking information of 1405 prisoners released by earlier DMK govt. They were released on the occasion of Anna centenary celebrations.
Story first published: Wednesday, June 22, 2011, 14:45 [IST]