எலைட் டாஸ்மாக் மதுக் கடைகளை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு
Subscribe to Oneindia Tamil

வழக்கறிஞர் ஞானசேகரன் என்பவர் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார். அதில், புதிதாக மதுக்கடை திறப்பது இல்லை என்று 2008ல் அரசு முடிவெடுத்துள்ளது.
ஆனால் 2008ல் வெளியிட்ட அரசாணைக்கு எதிராக தமிழக அரசின் தற்போதைய முடிவு அமைந்துள்ளது.
அரசின் புதிய முடிவின்படி அடுத்த 5 ஆண்டுகளில் 800 எலைட் மதுக்கடை திறக்க அரசு திட்டமிட்டுள்ளதாகவும், மதுக்கடைகள் அதிகரிப்பால் மக்களின் ஆரோக்கியம், பொருளாதாரம் பாதிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்த மனு நாளை விசாரணைக்கு எடுக்கப்படுகிறது.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications