இடைத்தேர்தலில் அமைச்சர்கள் பிரச்சாரம் செய்வதை தடுக்க சட்டம் வேண்டும்: பொன். ராதாகிருஷ்ணன்
நாகர்கோவில்: இடைத்தேர்தலில் அமைச்சர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் பிரச்சாரம் செய்வதை தடுக்க தேர்தல் ஆணையம் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
மதுரையில் ஏப்ரல் 28 மற்றும் 29ம் ஆகிய தேதிகளில் தாமரை சங்கம மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாடு தமிழகத்தில் பாஜகவுக்கு திருப்பு முனையாக அமையும். இதில் புதிய உறுப்பினர்கள் லட்சம் பேர் கலந்து கொள்வார்கள்.
தமிழகத்தில் தொழிற்சாலைகளுக்கு ஒரு நாள் விடுமுறை என்பது தினக்கூலி தொழிலாளர்களை கடுமையாக பாதிக்கும்.
கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறக்க தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். இந்த பிரச்சனையில் நடப்பது என்ன என்பது பற்றி மத்திய, மாநில அரசுகள் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
மத்தியிலும், மாநிலத்திலும் பாஜக ஆட்சி என்ற கோஷத்துடன் சங்கரன்கோயில் இடைத்தேர்தலை பாஜக எதிர்கொள்ளும். இடைத்தேர்தல்களில் அமைச்சர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் பிரச்சாரம் செய்வதை தடுக்க தேர்தல் ஆணையம் சட்டம் கொண்டு வர வேண்டும் என்றார்.
-
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
அப்படியே ஆர்எஸ்எஸ் ஸ்டைல்.. அரசியல் பயிற்சி மையம் உருவாக்கும் அண்ணாமலை.. இதுதான் பின்னணி! -
பாஜகவின் பிளான் 'பி'.. அண்ணாமலை பின்னால் ஆர்எஸ்எஸ்! மாணிக்கம் தாகூர் வார்னிங்! -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
அண்ணாமலை போய்ட்டாரு.. ஆந்திராவில் எதுக்கு ராஜ்யசபா சீட்டு.. கைவிட்ட பாஜக -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம்











Click it and Unblock the Notifications