லஞ்சம் வாங்கிக் கைதான ராஜனுக்கு கிடைத்தது ஜாமீன்
Subscribe to Oneindia Tamil
சென்னை: லஞ்சம் வாங்கியதாக கூறி கைது செய்யப்பட்ட சென்னை வருவாய் புலனாய்வுப் பிரிவு ஏடிஜிபி ராஜனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் அளித்துள்ளது.
சென்னை விமான நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் கடத்தல் தடுப்பு மற்றும் ஊழல் கண்காணிப்புப் பணிகளில் இருந்தவர் வருவாய் புலனாய்வுப் பிரிவு கூடுதல் டிஜிபி ராஜன். இவர் சமீபத்தில் லஞ்சம் வாங்கியதாக கூறி கைது செய்யப்பட்டார்.
புழல் சிறையில் அடைக்கப்பட்ட அவருக்கு சிபிஐ நீதிமன்றம் ஜாமீன் மறுத்தது. இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு செய்தார் ராஜன்.
அதை விசாரித்த உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. அதன்படி, ராஜன், அவரது டிரைவர் முருகேசன் மறுஉத்தரவு வரும் வரைதினமும் காலையில் சிபிஐ முன்பு ஆஜராக வேண்டு்ம் என நீதிபதி சுந்தரேஷ் நிபந்தனை விதித்துள்ளார்.
More From
-
4 மணி நேர மின்வெட்டு.. சென்னை ஆவடியில் கொந்தளித்த மக்கள்! சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு! -
பெங்களூரு, மும்பை எல்லாம் ஓரம் போ.. சம்பள உயர்வு அதிகம் கொடுப்பதில் இந்த சிட்டிதான் டாப்! -
சர்க்கரை அட்டை உங்களிடம் இருக்கா? சென்னை மக்களுக்கு ஒரே நாளில் பெயர் மாற்றத் தீர்வு தரும் தமிழக அரசு -
பெங்களூருக்கு வேட்டு! இந்தியாவிலேயே அதிக சம்பள உயர்வு கிடைக்கும் நகரம் எது தெரியுமா? -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications