பொருளாதார சிக்கல்களை எதிர்கொள்ள கடினமான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டிய தருணம்: பிரணாப்

நாடாளுமன்றத்தில் இது தொடர்பாக அவர் அவர் பேசியதாவது:
நாட்டின் பொருளாதார வளர்ச்சியானது 8.4 விழுக்காடாக 2 ஆண்டுகள் இருந்து வந்தது. ஆனால் 2011-12-ம் ஆண்டில் இந்த வளர்ச்சியானது 6.9 விழுக்காடாகக் குறைந்து போனது. இது நமக்கு ஏமாற்றத்தைத் தரக்கூடியதுதான்.
சர்வதேச நிலைமைகள் சிக்கலானதாக இருக்கிறது. பொருளாதார சிக்கல்களை ஒவ்வொரு நாடாக எதிர்கொண்டு வருகிறது. இந்த உண்மையை நாம் உணர்ந்து கொண்டுதான் இருக்கிறோம். உண்மை இல்லாத ஒரு உலகத்தில் நம்மால் வாழ முடியாது.
பொருளாதார சிக்கல்களை சமாளிக்க வேறுசில வழிமுறைகளைக் கையாள வேண்டியிருக்கிறது. நாட்டு மக்கள் விரும்புகிறார்களோ இல்லையோ சில கடினமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. அதற்காக பொதுமக்கள் பீதியடையத் தேவையில்லை என்றார் அவர்.
பங்குச் சந்தை சரிவு தொடர்பாக குறிப்பிட்ட பிரணாப், பங்குச் சந்தை மீட்சிக்கு அரசு போதுமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்றார். மேலும் ஐரோப்பியக் கூட்டமைப்பில் ஏற்பட்டுள்ள நிதிப் பிரச்சினையே பங்குச்சந்தை வீழ்ச்சிக்கு காரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications