உ.பி. தலித் பெண் பலாத்காரம்: எஸ்.பி உட்பட 4 அதிகாரிகள் இடைநீக்கம்
Subscribe to Oneindia Tamil
லக்னோ: உத்தரபிரதேசத்தில் தலித் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அலட்சியமாக செயல்பட்டதாக, மாவட்ட எஸ்.பி, மாவட்ட ஆட்சியர் உட்பட 4 அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள பிரதாப்கர் மாவட்டத்தில் தலித் பெண் ஒருவர் கடந்த 23ம் தேதி பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து மாவட்டத்தில் ஆங்காங்கே தீவைப்பு சம்பவங்கள் நடைபெற்றன.
இந்த சம்பவம் தொடர்பாக பிரதாப்கர் மாவட்ட ஆட்சியர் ஓய்.கே.ராகல், மாவட்ட எஸ்.பி ஓ.பி.சாகர், வட்ட அதிகாரி குந்தா பிஎஸ் ராணா, நீதிபதி ராம் பிரகாஷ் மிஸ்ரா ஆகிய 4 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் நடைபெற்ற தீவைப்பு சம்பவங்களின் போது மேற்கண்ட 4 பேரும், அலட்சியமாக செயல்பட்டதாக குற்றச்சாட்டப்பட்டுள்ளது.
More From
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications