பிரிக்கப்பட்ட இரட்டை சகோதரிகளில் ஆராதனா மாரடைப்பால் மரணம்

மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஹரிராம் யாதவ், மாயா தம்பதிக்கு கடந்த 2011ம் ஆண்டு ஜூலை 2ம் தேதி இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்தன. மார்பு மற்றும் வயிற்றுப் பகுதி ஒட்டிப் பிறந்த அந்த குழந்தைகளுக்கு ஆராதனா, ஸ்துதி என்று பெயர் வைத்தனர். ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த அந்த தம்பதியால் குழந்தைகளை பராமரிக்க முடியவில்லை. அதனால் அவர்கள் குழந்தைகளை அவர்கள் பிறந்த பாதார் மிஷன் மருத்துவமனையின் பொறுப்பில் ஒப்படைத்தனர்.
இதையடுத்து அறுவை சிகிச்சை செய்து குழந்தைகளைப் பிரித்தெடுக்க மருத்துவமனை முடிவு செய்தது. அதன்படி கடந்த மாதம் 20ம் தேதி ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவைச் சேர்ந்த 22 டாக்டர்கள் அடங்கிய குழு சுமார் 20 மணிநேரம் அறுவை சிகிச்சை செய்து குழந்தைகளை பிரித்தெடுத்தது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு இரண்டு குழந்தைகளும் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்து வந்தன.
கடந்த 2ம் தேதி மருத்துவமனை ஊழியர்கள் அக்குழந்தைகளின் முதலாவது பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாடினர். அறுவை சிகிச்சை முடிந்ததில் இருந்தே ஆராதனாவின் உடல் நிலை பாதிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் நேற்று இரவு ஆராதனாவுக்கு அடுத்தடுத்து 2 முறை மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து இரவு 9.20 மணிக்கு குழந்தை இறந்தது. இந்த தகவல் அறிந்த ஆராதனாவின் பெற்றோர் பேரதிர்ச்சி அடைந்தனர். இத்தனை நாட்களாக அந்த குழந்தைகளை பராமரித்த மருத்துவமனை ஊழியர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.
அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஸ்துதியின் உடல் நிலை நன்றாகத் தேரி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications