பெண்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம்… பலாத்கார வழக்கு விரைந்து முடிக்கப்படும்: ஷிண்டே

டெல்லியில் கடந்த ஞாயிறன்று ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரம் மாநிலங்களவையில் பெரும் புயலை கிளப்பியது. இது குறித்த கேள்விக்கு விளக்கம் அளித்த அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே, நாட்டில் பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் அனைத்து வாதங்களும் ஏற்றுக் கொள்ளப்படுகிறது என்றும் உறுப்பினர்கள் அளித்த ஆலோசனைகளை ஏற்று, நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்த ஒரு குழு அமைக்கப்பட்டு அது அளிக்கும் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
டெல்லியில் பாதுகாப்பு நடவடிக்கை பலப்படுத்தப்படும் என்று கூறிய அமைச்சர், இரவு நேர பணியில் ஈடுபடும் பிபிஓ மற்றும் கால் செண்டர்கள் இருக்கும் பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்படும். மேலும், பெண்களுக்கு அவசரத்துக்கு உதவ 3 தொலைபேசி எண்களும் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த குற்றச்செயலில் ஈடுபட்ட 6 பேரில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கையில் நான் நேரடியாக தலையிட்டு குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை அளிக்க நடவடிக்கை எடுப்பேன் என்றும் ஷிண்டே உறுதியளித்தார்.
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
திமுகவிடம் பணியக்கூடாது.. உதயசூரியன் வேண்டாம்.. கமலிடம் சொன்ன நிர்வாகிகள்!












Click it and Unblock the Notifications