பெண்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம்… பலாத்கார வழக்கு விரைந்து முடிக்கப்படும்: ஷிண்டே

டெல்லியில் கடந்த ஞாயிறன்று ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரம் மாநிலங்களவையில் பெரும் புயலை கிளப்பியது. இது குறித்த கேள்விக்கு விளக்கம் அளித்த அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே, நாட்டில் பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் அனைத்து வாதங்களும் ஏற்றுக் கொள்ளப்படுகிறது என்றும் உறுப்பினர்கள் அளித்த ஆலோசனைகளை ஏற்று, நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்த ஒரு குழு அமைக்கப்பட்டு அது அளிக்கும் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
டெல்லியில் பாதுகாப்பு நடவடிக்கை பலப்படுத்தப்படும் என்று கூறிய அமைச்சர், இரவு நேர பணியில் ஈடுபடும் பிபிஓ மற்றும் கால் செண்டர்கள் இருக்கும் பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்படும். மேலும், பெண்களுக்கு அவசரத்துக்கு உதவ 3 தொலைபேசி எண்களும் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த குற்றச்செயலில் ஈடுபட்ட 6 பேரில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கையில் நான் நேரடியாக தலையிட்டு குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை அளிக்க நடவடிக்கை எடுப்பேன் என்றும் ஷிண்டே உறுதியளித்தார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications