சென்னை: 144 தடையை மீறி கருவறை நுழைவுப் போராட்டம்!200 பேர் கைது!

அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க வலியுறுத்தி சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் கருவறைக்குள் நுழையும் போராட்டம் நடத்தப்படும் என்று கோவை ராமகிருட்டிணன் தலைமையிலான தந்தை பெரியார் தி.க. அறிவித்திருந்தது.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாக த.பெ.தி.க.வின் நிர்வாகிகள் பலரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கின்றனர். மேலும் த.பெ.தி.கவினர் போராட்டம் நடத்தினால் எதிர்ப்பு போராட்டத்தை நடத்தப் போவதாக பாரதிய ஜனதா கட்சி அறிவித்தது.
இதனால் கருவறை நுழைவுப் போராட்டத்துக்கு அனுமதி மறுத்த போலீஸ் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பகுதியில் 144 தடை உத்தரவையும் பிறப்பிதத்தது.
இந்நிலையில் இன்று காலை போலீசாரின் தடையை மீறி மயிலாப்பூரில் கோவில் கருவறைக்குள் நுழைய முயற்சித்து ஆர்ப்பாட்டம் செய்த 200 த.பெ.தி.க.வினர் கைது செய்யப்பட்டனர்.
-
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
விஜய் அரசுக்கு அக்னி பரீட்சை.. திருப்பரங்குன்றம் தீபம் வழக்கில் நிலைப்பாடு என்ன? ஐகோர்ட் கேள்வி! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்?












Click it and Unblock the Notifications