For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சீனாவுக்கு வந்த 'சிக்'கல்... பறவைக் காய்ச்சலால் கோழிச்சந்தைகள் மூடல்!

Google Oneindia Tamil News

China closes live poultry markets on bird flu fear
பெய்ஜிங்: இதுவரை சீனாவில் பறவைக் காய்ச்சல் வைரஸ் தாக்கி 6 பேர் பலியாகியுள்ளனர். இதை உலக சுகாதார நிறுவனமும் உறுதி செய்துள்ளது. மேலும் எச்7என்9 என்ற இந்த வைரசின் தாக்கத்திற்கு 16 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் உறுதிப்படுத்தின.

சீனாவின் ஹுஹாய் சந்தையில் விற்கப்பட இருந்த ஒரு புறாவிடம் இந்த வைரஸ் கிருமிகள் இருந்தது சோதனையில் கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து அங்கு 20,000 பறவைகள் கொல்லப்பட்டன. இதனைத்தொடர்ந்து சாங்காய் நகரில் உள்ள அனைத்து கோழிச் சந்தைகளும் மூடப்பட்டன.

இதனால் அந்த கடைவீதிகள் வெறிச்சோடிக் கிடந்தன. இச்செய்தி பரவியதைத் தொடர்ந்து ஐரோப்பா, ஹாங்காங் பங்கு மார்க்கெட்டில் விமானக் நிறுவனங்களின் பங்குகள் சரியத் தொடங்கின. இந்த வைரஸ் தொற்றானது மனித தொடர்பால் ஏற்படுவது இல்லை என்று கூறப்படுகிறது.

English summary
Chinese officials have found traces of a new bird flu virus in more areas in Shanghai and in the nearby city of Hangzhou, news reports said on Saturday, as authorities slaughtered birds to stop the spread of the virus that has killed six people.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X