வயோதிகத்தில் யாருக்கும் பாரமாக இருக்க விரும்பாததால் உடலையே தானமாக கொடுத்த கோவை தம்பதி
கோவை: கடைசி காலத்தில் யாருக்கும் பாரமாக இருக்க விரும்பாததால் உடல் தானம் செய்வதா அறிவித்துள்ளனர் கோவையைச் சேர்ந்த ஒரு தம்பதியினர்.
கோவை சரவணம்பட்டி பூபதி நகரை சேர்ந்தவர் பெருமாள் (63). இவரது மனைவி ரங்கநாயகி (53). மகன், மகளுக்கு திருமணமாகி விட்டது.பெருமாள், விஸ்கோஸ் ஆலையில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். கடந்த 2002ம் ஆண்டு விஸ்கோஸ் ஆலை மூடப்பட்டபோது வேலை இழந்தார். தற்போது, கூலி வேலை செய்து வருகிறார்.
இவரும், இவரது மனைவி ரங்கநாயகியும் தங்களது உடலை தானம் செய்ய முன்வந்தனர். அதன்படி இதற்கான உறுதிமொழி பத்திரத்தை கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் விமலா இருப்பிட மருத்துவ அதிகாரி டாக்டர் சிவப்பிரகாசம் ஆகியோரிடம் நேற்று ஒப்படைத்தனர்.
இதுபற்றி பெருமாள் கூறுகையில், ‘‘எங்களிடம் தர்மம் செய்ய எதுவும் இல்லை. கடைசி காலத்தில் யாருக்கும் பாரமாக இருக்கவும் விரும்பவில்லை. மருத்துவ மாணவர்களின் படிப்புக்கு எங்கள் உடல் உதவியாக இருக்கட்டுமே என்ற நோக்கத்தில், நாங்கள் இருவரும் மனமுவந்து உடல்தானம் செய்துள்ளோம். உடல்தானம் பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் இன்னும் அதிகம் ஏற்படவில்லை. இன்னும் அதிகம் பேர் உடல் தானம் செய்ய முன்வரவேண்டும் என்பது எங்களது விருப்பம்'' என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications