For Daily Alerts
Just In
வறுத்தெடுக்கும் வெயில்: பதநீர் விற்பனை அமோகம்
நெல்லை: வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் வேளையில் மருத்துவ குணம் கொண்ட பதநீர் விற்பனை அதிகரித்து வருகிறது.
கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அக்னி நட்சத்திரம் இன்னும் தொடங்காத நிலையில் இப்போதே வெயில் 100 டிகிரியை தொட்டு விட்டது. இதனால் மக்கள் தவியாய் தவித்து வருகின்றனர். இந்நிலையில பனை மரங்களில் இருநது எடுக்கப்படும் பதநீர் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. பதநீர் குடிப்பதால் கோடை கால நோய்கள் நெருங்காது. உடல் சூடு தணிந்து குளிர்ச்சி கிடைக்கும் என பொதுமக்கள் கூறுகின்றனர்.
Comments
English summary
Palm nectar sales has gone up because of the scorching sun. People drink butter milk, tender coconut and other juices to keep them cool.