சவூதி: ரம்ஜான் மாதத்தில் பொது இடத்தில் சாப்பிட்டால் அத்தனை தண்டனையும் கிடைக்கும்!
டெல்லி: ரம்ஜான் மாதம் நாளை தொடங்க இருப்பதால் பொது இடத்தில் சாப்பிடவோ, மது அருந்தவோ, புகைக்கவோ செய்யக் கூடாது. அப்படி செய்யக் கூடிய வெளிநாட்டவருக்கு சிறைத் தண்டனை, சவுக்கடி தண்டனை விதிக்கப்படுவதுடன் மற்றும் உடனே நாடு கடத்தப்படுவர் என்று அறிவித்திருக்கிறது சவூதி அரேபியா.
இஸ்லாமியர்களின் புனித மாதமான ரம்ஜான் மாதம் நாளை தொடங்குகிறது. ஒரு மாத காலம் இஸ்லாமியர்கள் நோன்பு இருப்பது வழக்கம்.
இது தொடர்பாக சவூதி அரேபியா உள்துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ரம்ஜான் மாத காலத்தில் இஸ்லாமியர்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் பொது இடங்களில் சாப்பிடவோ, மது அருந்தவோ அல்லது புகை பிடிக்கவோ கூடாது. அப்படிச் செய்கிற உள்நாட்டவர் அல்லது வெளிநாட்டவர் யாராக இருந்தாலும் சட்டப்படி தண்டிக்கப்படுவர்.
அப்படிச் செய்வோரு சவுக்கடி அல்லது சிறைத் தண்டனை அல்லது இரண்டும் சேர்த்து தண்டனை விதிக்கப்படும். வெளிநாட்டவராக இருந்தால் கூடுதலாக நாட்டை விட்டு வெளியேற்றப்படுவர். இதற்கான அனைத்து தெருக்களும் மிகத் தீவிரமாக கண்காணிக்கப்படும். இது இஸ்லாமியராக இருந்தாலும் இல்லாவிடாலும் அனைவருக்கும் பொருந்தும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
ரம்ஜான் புனித மாதத்தில் அரசு மற்றும் தனியார் அலுவலகங்களின் பணிநேரமும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்களின் பணி நேரம் 2 மணி நேரம் குறைக்கப்பட்டுள்ளது. அரசு நிறுவனங்கள் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications