அட்டகாசமாக தொடங்கிய சர்வதேச விமான கண்காட்சி ... 83 தேஜஸ் விமானங்களை வாங்குவதற்காக ஒப்பந்தம்!
பெங்களூரு: இந்திய பாதுகாப்புத்துறை சார்பில் 13-வது சர்வதேச விமான கண்காட்சி பெங்களூரு எலஹங்கா விமானப்படைத் தளத்தில் இன்று தொடங்கியுள்ளது.
Recommended Video

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ராஜ்நாத் சிங் விமான கண்காட்சியை தொடங்கி வைத்தார்.
இந்த கண்காட்சியில் இந்தியா விமான படைக்கு 48 ஆயிரம் கோடி செலவில் 83 தேஜஸ் இலகுரக விமானங்களை வாங்குவதற்காக இந்துஸ்தான் ஏரோனாக்டிக்ஸ் நிறுவனத்திடம் ஒப்பந்தம் கையெழுத்தானது.

விமான கண்காட்சி தொடங்கியது
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஆண்டுதோறும் இந்திய பாதுகாப்புத்துறை சார்பில் சர்வதேச விமான கண்காட்சி நடைபெறும். இந்த கண்டகாட்சியில் உலகளாவிய விமான நிறுவனங்கள், பல்வேறு நாடுகளின் போர் விமானங்கள் காட்சிக்கு வைக்கப்படும்.இந்த ஆண்டுக்கான 13-வது சர்வதேச விமான கண்காட்சி பெங்களூரு எலஹங்கா விமானப்படைத் தளத்தில் இன்று தொடங்கியுள்ளது.
|
3 நாட்கள் நடைபெறும்
மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ராஜ்நாத் சிங் விமான கண்காட்சியை தொடங்கி வைத்தார். வழக்கமாக இந்த கண்காட்சி 5 நாட்கள் நடைபெறும். ஆனால் கொரோனா அச்சம் காரணமாக இந்த வருடம் வருகிற 5-ந்தேதி வரை 3 நாட்கள் 3 நாட்கள் இந்த கண்காட்சி நடைபெற உள்ளது. இந்த கண்காட்சியில் உலகளாவிய விமான நிறுவங்களான போயிங், லாஹீட் மார்ட்டின், ட்ஸால்ட் உள்ளிட்டவையும், ஏவுகணை தயாரிப்பு நிறுவனமான எம்டிடிஏ நிறுவனமும் பங்கேற்கிறது.
|
83 தேஜஸ் இலகுரக விமானங்களை வாங்கும் ஒப்பந்தம்
இந்திய விமான படைக்கு சொந்தமான சாரைங் ஹெலிகாப்டர்கள், சூர்ய கிரண் விமானங்கள், டகோடா, சுகோய், ரபேல், ஸ்பிட்டர் ஜெட் உள்ளிட்ட விமானங்கள் சாசகம் நிகழ்த்துகின்றன. மேலும் இந்திய விமானப் படையின் போயிங் சினூக்ஸ், ஏச் 64 அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்களும் முதல்முறையாக பங்கேற்கின்றன. இந்த நிலையில் இன்று விழா தொடங்கியதும் இந்தியா விமான படைக்கு 48 ஆயிரம் கோடி செலவில் 83 தேஜஸ் இலகுரக விமானங்களை வாங்குவதற்காக இந்துஸ்தான் ஏரோனாக்டிக்ஸ் நிறுவனத்திடம் ஒப்பந்தம் கையெழுத்தானது.
|
போர் விமானங்கள் சாகசம்
மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ராஜ்நாத் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் போடப்பட்டது. கண்காட்சி தொடங்கியதும் இந்திய விமானப்படையின் 3 மி -17 ஹெலிகாப்டர்கள் வானில் பறந்து சாகசம் நிகழ்த்தியது. தொடர்ந்து இந்தியாவின் பல்வேறு போர் விமானங்கள் சாகசம் நிகழ்த்தி வருகின்றன.
-
அமைச்சர் பதவிக்கு குட்பை? பெங்களூர் வளர்ச்சி துறையின் பல்லை பிடுங்கிய டிகே சிவக்குமார்.. கிருஷ்ணபைரே கவுடா அதிருப்தி -
கரப்பான் பூச்சி கட்சியுடன் கைகோர்க்கும் பிரகாஷ் ராஜ்! கழற்றிவிடப்பட்ட காங்கிரஸ்! பெங்களூரில் ஷாக் -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா?












Click it and Unblock the Notifications